பதிவுலகின் பிதாமகன் தைரியமாக யாரைக் கண்டும் பயப்படாமல் தன் உயர்ந்த லட்சியத்தைச் செயல்படுத்தும் உண்மை மனிதன் சரியான கருத்துக்களைப் பாமரனுக்கும் எளிமையாகப் புரியும்படி எழுதி அவர்களுக்கு உண்மையை எடுத்துரைக்கும் மாமனிதர் திரு.வவ்வால் அவரைப் பெருமைப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவரின் சமீபத்திய பதிப்பில் தேர்தல் பற்றி அவர் கூறிய கருத்து பல நபர்களை விழிப்படைய ஏதுவாக இருந்தது என்னைப் போன்ற பலர் அவரின் பதிவின் மூலம் பயன் அடைகிறோம் நன்றி.
இவரின் சமீபத்திய பதிப்பில் தேர்தல் பற்றி அவர் கூறிய கருத்து பல நபர்களை விழிப்படைய ஏதுவாக இருந்தது என்னைப் போன்ற பலர் அவரின் பதிவின் மூலம் பயன் அடைகிறோம் நன்றி.